காவிரி வடகரை தலங்கள்
முப்பத்திமூன்றாம் தலம்
திருநாரையூர்
மூலவர் - செளந்தரேஸ்வரர்
அம்பாள் - திரிபுரசுந்தரி
தலமரம் - புன்னாக மரம்
தீர்த்தம் - காருண்ய தீர்த்தம் , செங்கழுநீர்
புராண பெயர் - திருநாரையூர்
தற்போதைய பெயர் - திருநாரையூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.
* துர்வாசர் சாபம் பெற்ற கந்தர்வன் நாரை வடிவில் சிவனாரை வழிபட்டு அருள் பெற்ற தலம்
* நம்பியாண்டார் நம்பி பிறந்த தலம்
* இத்தல நாயகனாக விசேஷமாக சொல்லப்படுபவர் பொல்லாப் பிள்ளையார்
* பொல்லாப் பிள்ளையாரின் துணை கொண்டே நம்பியாண்டார் நம்பியும் , ராஜராஜ சோழனும் தில்லையில் மறைக்கப்பட்டிருந்த தேவார பாடல்களை மீட்டெடுத்ததாக வரலாறு
* எருக்கத்தம்புலியூரில் யாழ்பாணர் மரபில் பிறந்த ஏந்திசைப்பாடினி என்ற ஊமைப்பெண் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் பேசும் திறன் பெற்று தேவார பதிகங்களுக்கு பண் அமைத்து தந்ததாக சொல்லப்படுகிறது
* நால்வர் சந்நிதியில் சேக்கிழார் , அகத்தியர் , பக முனிவரும் உள்ளனர்
* பொல்லாப் பிள்ளையார் வலம்புரி விநாயகராக திருக்காட்சி. பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.
* இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும்.
* பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் முதலானோரின் சந்நிதிகள்
* உற்சவ திருமேனிகளான நாரை , பொல்லாப் பிள்ளையார் , ராஜராஜ சோழன் , சந்திரசேகரர் , நால்வர் குறிப்பிடத்தக்கவை
* கோயிலுக்கு எதிரில் நம்பியாண்டார் நம்பி இல்லம்
* புனர்பூச நாளில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை
* தட்சிணாமூர்த்தியும் , துர்க்கையும் தனிச்சந்நிதிகளில்
* சிவனார் கிழக்கு நோக்கி திருக்காட்சி
* வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள்
* ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புணர்பூச நட்சத்திரத்தில் (ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்தநாள்) நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படும் தலம்
* கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் உள்ளார்
தரிசன நேரம்
காலை 06:30 - 11:30 &
மாலை 04:30 - 07:30
தொடர்புக்கு
04144 - 208879 ,
94425 - 71039,
94439 - 06219
சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் சாலையில் உள்ள குமராட்சியை அடுத்துள்ள திருநாரையூர் சாலையில் 1 கிமீ பயணித்தால் இவ்வாலயத்தை அடையலாம் . சிதம்பரத்தில் இருந்து 16 கிமீ தொலைவிலும் , காட்டுமன்னார் கோயிலில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
முப்பத்திமூன்றாம் தலம்
திருநாரையூர்
மூலவர் - செளந்தரேஸ்வரர்
அம்பாள் - திரிபுரசுந்தரி
தலமரம் - புன்னாக மரம்
தீர்த்தம் - காருண்ய தீர்த்தம் , செங்கழுநீர்
புராண பெயர் - திருநாரையூர்
தற்போதைய பெயர் - திருநாரையூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.
* துர்வாசர் சாபம் பெற்ற கந்தர்வன் நாரை வடிவில் சிவனாரை வழிபட்டு அருள் பெற்ற தலம்
* நம்பியாண்டார் நம்பி பிறந்த தலம்
* இத்தல நாயகனாக விசேஷமாக சொல்லப்படுபவர் பொல்லாப் பிள்ளையார்
* பொல்லாப் பிள்ளையாரின் துணை கொண்டே நம்பியாண்டார் நம்பியும் , ராஜராஜ சோழனும் தில்லையில் மறைக்கப்பட்டிருந்த தேவார பாடல்களை மீட்டெடுத்ததாக வரலாறு
* எருக்கத்தம்புலியூரில் யாழ்பாணர் மரபில் பிறந்த ஏந்திசைப்பாடினி என்ற ஊமைப்பெண் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் பேசும் திறன் பெற்று தேவார பதிகங்களுக்கு பண் அமைத்து தந்ததாக சொல்லப்படுகிறது
* நால்வர் சந்நிதியில் சேக்கிழார் , அகத்தியர் , பக முனிவரும் உள்ளனர்
* பொல்லாப் பிள்ளையார் வலம்புரி விநாயகராக திருக்காட்சி. பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.
* இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும்.
* பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் முதலானோரின் சந்நிதிகள்
* உற்சவ திருமேனிகளான நாரை , பொல்லாப் பிள்ளையார் , ராஜராஜ சோழன் , சந்திரசேகரர் , நால்வர் குறிப்பிடத்தக்கவை
* கோயிலுக்கு எதிரில் நம்பியாண்டார் நம்பி இல்லம்
* புனர்பூச நாளில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை
* தட்சிணாமூர்த்தியும் , துர்க்கையும் தனிச்சந்நிதிகளில்
* சிவனார் கிழக்கு நோக்கி திருக்காட்சி
* வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள்
* ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புணர்பூச நட்சத்திரத்தில் (ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்தநாள்) நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படும் தலம்
* கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் உள்ளார்
தரிசன நேரம்
காலை 06:30 - 11:30 &
மாலை 04:30 - 07:30
தொடர்புக்கு
04144 - 208879 ,
94425 - 71039,
94439 - 06219
சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் சாலையில் உள்ள குமராட்சியை அடுத்துள்ள திருநாரையூர் சாலையில் 1 கிமீ பயணித்தால் இவ்வாலயத்தை அடையலாம் . சிதம்பரத்தில் இருந்து 16 கிமீ தொலைவிலும் , காட்டுமன்னார் கோயிலில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இச்சிவத்தலம்