காவிரி வடகரை தலங்கள்
35. பந்தணை நல்லூர் தற்போது பந்தநல்லூர்
மூலவர் - பசுபதீஸ்வரர்
அம்பாள் - வேணு புஜாம்பிகை @ காம்பணையதோளி
தலமரம் - சரக்கொன்றை மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
புராண பெயர் - பந்தணைநல்லூர்
தற்போதைய பெயர் - பந்தநல்லூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள - சம்பந்தர், அப்பர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 35வது தலம்.
* அம்பிகை ஆடிய பந்தை இறைவன் எற்ற அப்பந்து வந்து அணைந்த தலம்
* காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய தலம்
* காமதேனு , திருமால் , கண்வர் , வாலி , இந்திரன் , பிரம்மன் , சூரியன் வழிபட்ட தலம்
* மூலவர் குட்டையான பாணத்துடன் வெண்மை நிறமாக சிரசில் பசுவின் குளம்புச்சுவடோடு திருக்காட்சி
* காளி சந்நிதி
* நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார்.
* இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் (நேர்கோட்டில்) முதலானோரின் சந்நிதிகள் .
* சிவனாரின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம்
* ஆதிகேசவப் பெருமாள் பரிமளவல்லித் தாயாருடன் தனிக்கோயிலில்
* கல்யாணசுந்தரர் சந்நிதி . இவரின் பீடத்தில் தலவரலாறு சிற்பம்
* நால்வர் சந்நிதியில் சம்பந்தர் பெரிய வடிவில்
* வண்ணச் சுதையில் சட்டநாதர் சந்நிதி
* அன்னபூரணி சந்நிதி
* நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக
* பிட்சாடனர் திருவடிவம்
* மூலவர் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியும் , அம்பாள் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் திருக்காட்சி
* அம்பாள் சந்நிதியின் இருபுறமும் காவலாக அய்யனாரும் , காளியும்
* தேவகன்னியர்கள் வழிபட்ட தலம்
* மாசிமகத்தன்று பிரம்மோற்சவம்
* மாசி மகம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள்
* கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், பித்ருக்களால் ஏற்படும் தோஷம் நீங்க , திருமணத்தடை உள்ளவர்கள், மனநிலை பாதிப்பு கொண்டவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியோர் வழிபடவேண்டிய தலம்
பக்தர்களின் ஆதரவு தேவைப்படும் தலம்
தரிசன நேரம்
காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00
தொடர்புக்கு
0435 - 2450595 ,
0435 - 2450595 ,
98657 - 78045
மயிலாடுதுறை - திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
கும்பகோணத்திலிருந்து (30 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள பந்தநல்லூர் தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து வருபவர்கள் குத்தாலம் வழியாக பந்தநல்லூர் வரலாம்.
35. பந்தணை நல்லூர் தற்போது பந்தநல்லூர்
மூலவர் - பசுபதீஸ்வரர்
அம்பாள் - வேணு புஜாம்பிகை @ காம்பணையதோளி
தலமரம் - சரக்கொன்றை மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
புராண பெயர் - பந்தணைநல்லூர்
தற்போதைய பெயர் - பந்தநல்லூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள - சம்பந்தர், அப்பர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 35வது தலம்.
* அம்பிகை ஆடிய பந்தை இறைவன் எற்ற அப்பந்து வந்து அணைந்த தலம்
* காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய தலம்
* காமதேனு , திருமால் , கண்வர் , வாலி , இந்திரன் , பிரம்மன் , சூரியன் வழிபட்ட தலம்
* மூலவர் குட்டையான பாணத்துடன் வெண்மை நிறமாக சிரசில் பசுவின் குளம்புச்சுவடோடு திருக்காட்சி
* காளி சந்நிதி
* நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார்.
* இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் (நேர்கோட்டில்) முதலானோரின் சந்நிதிகள் .
* சிவனாரின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம்
* ஆதிகேசவப் பெருமாள் பரிமளவல்லித் தாயாருடன் தனிக்கோயிலில்
* கல்யாணசுந்தரர் சந்நிதி . இவரின் பீடத்தில் தலவரலாறு சிற்பம்
* நால்வர் சந்நிதியில் சம்பந்தர் பெரிய வடிவில்
* வண்ணச் சுதையில் சட்டநாதர் சந்நிதி
* அன்னபூரணி சந்நிதி
* நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக
* பிட்சாடனர் திருவடிவம்
* மூலவர் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியும் , அம்பாள் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் திருக்காட்சி
* அம்பாள் சந்நிதியின் இருபுறமும் காவலாக அய்யனாரும் , காளியும்
* தேவகன்னியர்கள் வழிபட்ட தலம்
* மாசிமகத்தன்று பிரம்மோற்சவம்
* மாசி மகம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள்
* கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், பித்ருக்களால் ஏற்படும் தோஷம் நீங்க , திருமணத்தடை உள்ளவர்கள், மனநிலை பாதிப்பு கொண்டவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியோர் வழிபடவேண்டிய தலம்
பக்தர்களின் ஆதரவு தேவைப்படும் தலம்
தரிசன நேரம்
காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00
தொடர்புக்கு
0435 - 2450595 ,
0435 - 2450595 ,
98657 - 78045
மயிலாடுதுறை - திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
கும்பகோணத்திலிருந்து (30 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள பந்தநல்லூர் தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து வருபவர்கள் குத்தாலம் வழியாக பந்தநல்லூர் வரலாம்.