காவிரி வடகரை தலங்கள்
இருபத்தொன்பதாம் தலம்
திருவாழ்கொளிப்புத்தூர் தற்போது திருவாளப்புத்தூர் என்கிற வாளொளிப்புத்தூர்
மூலவர் - மாணிக்கவண்ணர் ( ரத்னபுரீஸ்வரர் )
அம்பாள் - வண்டமர் பூங்குழலி ( பிரம்மகுந்தளாம்பிகை )
தலமரம் - வாகை மரம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
புராண பெயர் - திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
தற்போதைய பெயர் - திருவாளப்புத்தூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர், சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 29வது தலம்.
* திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலம்
* அர்ஜுனனின் வாளை முதியவர் வடிவில் வந்த சிவனார் மறைத்து பின் வெளிப்படுத்தி அவனுக்கு அருள் செய்த தலம்
* அர்ஜூனன் , திருமால் , வண்டு வழிபட்ட தலம்
* நடராஜர் சபை தனிச்சிறப்புடன்
* துர்க்கை சந்நிதி விசேஷமானது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனாரை வணங்கி ஆசிபெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. துர்கையம்மன் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன்திருக்காட்சி தருகிறார். இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம்.
* மூலவர்
சற்று உயர்ந்த பாணத்துடன் கிழக்கு நோக்கி திருக்காட்சி , திரிதள
விமானத்தின் கீழ் அருளுகிறார்.
* தலவிநாயகராக நிருதி விநாயகர் அருள்பாலிக்கிறார்
* கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
* தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது.
* பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய விநாயகர். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
* இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது.
* கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர்.
* கோயில் முகப்பில் சனீஸ்வரர், கிழக்கு பார்த்தபடி இருக்கிறார்.
* பிரகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி தனிச்சிறப்புடன்
* கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர்.
* வைகாசி விசாகம் , கார்த்திகை சோமவாரங்கள் , நவராத்திரி , கார்த்திகை தீபம் முதலான விழாக்கள்
* சிவனார் வாசுகி நாகத்தை தன் புஜத்தில் அணிந்து அருள் செய்த தலம்
* பிரம்மன் , இந்திரன் , துர்வாசர் , அஞ்சகேது , விப்ரவணிகன் முதலானோர் வழிபட்ட தலம்
* வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்களும் , பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜையும் சிறப்புடன் நடைபெறும் தலம்
* பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கும் , திருமணத்தடை நீங்கவும் , ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் , ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம்
நித்திய பூஜைக்கும் வழியின்றி தவிக்கும் ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று . பக்தர்களின் பேராதரவு தேவை
தரிசன நேரம்
காலை 06:30 - 11:30 &
மாலை 04:30 - 08:00
தொடர்புக்கு
04364 - 254879 ,
98425-38954
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு தாண்டி அதே சாலையில் மேலும் சென்றால் வாளொளிப்புத்தூரை அடையலாம் . ஊரில் இடப்புறமாகச் செல்லும் சாலையின் கடைசியில் கோயில் உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இருபத்தொன்பதாம் தலம்
திருவாழ்கொளிப்புத்தூர் தற்போது திருவாளப்புத்தூர் என்கிற வாளொளிப்புத்தூர்
மூலவர் - மாணிக்கவண்ணர் ( ரத்னபுரீஸ்வரர் )
அம்பாள் - வண்டமர் பூங்குழலி ( பிரம்மகுந்தளாம்பிகை )
தலமரம் - வாகை மரம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
புராண பெயர் - திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
தற்போதைய பெயர் - திருவாளப்புத்தூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர், சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 29வது தலம்.
* திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலம்
* அர்ஜுனனின் வாளை முதியவர் வடிவில் வந்த சிவனார் மறைத்து பின் வெளிப்படுத்தி அவனுக்கு அருள் செய்த தலம்
* அர்ஜூனன் , திருமால் , வண்டு வழிபட்ட தலம்
* நடராஜர் சபை தனிச்சிறப்புடன்
* துர்க்கை சந்நிதி விசேஷமானது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனாரை வணங்கி ஆசிபெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. துர்கையம்மன் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன்திருக்காட்சி தருகிறார். இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம்.
* தலவிநாயகராக நிருதி விநாயகர் அருள்பாலிக்கிறார்
* கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
* தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது.
* பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய விநாயகர். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
* இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது.
* கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர்.
* கோயில் முகப்பில் சனீஸ்வரர், கிழக்கு பார்த்தபடி இருக்கிறார்.
* பிரகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி தனிச்சிறப்புடன்
* கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர்.
* வைகாசி விசாகம் , கார்த்திகை சோமவாரங்கள் , நவராத்திரி , கார்த்திகை தீபம் முதலான விழாக்கள்
* சிவனார் வாசுகி நாகத்தை தன் புஜத்தில் அணிந்து அருள் செய்த தலம்
* பிரம்மன் , இந்திரன் , துர்வாசர் , அஞ்சகேது , விப்ரவணிகன் முதலானோர் வழிபட்ட தலம்
* வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்களும் , பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜையும் சிறப்புடன் நடைபெறும் தலம்
* பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கும் , திருமணத்தடை நீங்கவும் , ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் , ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம்
நித்திய பூஜைக்கும் வழியின்றி தவிக்கும் ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று . பக்தர்களின் பேராதரவு தேவை
தரிசன நேரம்
காலை 06:30 - 11:30 &
மாலை 04:30 - 08:00
தொடர்புக்கு
04364 - 254879 ,
98425-38954
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு தாண்டி அதே சாலையில் மேலும் சென்றால் வாளொளிப்புத்தூரை அடையலாம் . ஊரில் இடப்புறமாகச் செல்லும் சாலையின் கடைசியில் கோயில் உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக