காவிரி வடகரை தலங்கள்
மூன்றாவது தலம்
திருநெல்வாயில் @ சிவபுரி
மூலவர் - உச்சிநாதேஸ்வரர் என்ற மத்யானேஸ்வரர்
அம்பாள் - கனகாம்பிகை
தலமரம் - நெல்லி மரம்
தீர்த்தம் - கிருபா சமுத்திரம்
புராண பெயர் - திருநெல்வாயில்
தற்போதைய பெயர் - சிவபுரி
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
புராண பெயர் - திருநெல்வாயில்
தற்போதைய பெயர் - சிவபுரி
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
தேவாரப்பாடல்
பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 3வது
தலம்.
சிவனார்
கிழக்கு நோக்கியும் , அம்பாள்
தெற்கு நோக்கியும் திருக்காட்சி
இக்கோயிலில், குழந்தைகளுக்கு
முதல் சோறு ஊட்டினால், காலம்
முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை
இருக்கிறது.
மூலவரின்
திருமேனி உயரமும் பருமனும் குறைந்த, சிறிய
சதுரபீட அமைப்புடன் காட்சி
சம்பந்தருக்கு
உச்சி வேளையில் அமுது அளித்த இறைவர்
கன்வ
மகரிஷி வழிபட்ட தலம்
மக்கள்
இக்கோயிலை "கனகாம்பாள் கோயில்' என்று
அழைக்கின்றனர்.
முருகப்பெருமான்
ஒரு முகத்துடனும் , நான்கு
திருக்கரங்களுடனும் திருக்காட்சி
தரிசனம் நேரம்
காலை 06:30 &
மாலை 04:30.
தொடர்புக்கு
9842624580
சிதம்பரம் அண்ணாமலை நகர் சாலை வந்து பின் கவரப்பட்டு சாலையில் பேராம்பட்டு சாலைக்கு நேர் எதிர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
தரிசனம் நேரம்
காலை 06:30 &
மாலை 04:30.
தொடர்புக்கு
9842624580
சிதம்பரம் அண்ணாமலை நகர் சாலை வந்து பின் கவரப்பட்டு சாலையில் பேராம்பட்டு சாலைக்கு நேர் எதிர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக