காவிரி வடகரை தலங்கள்
பத்தொன்பதாவது தலம்
திருநின்றியூர்
மூலவர் - மகாலட்சுமீசர் , மகாலட்சுமிபுரீஸ்வரர்
பத்தொன்பதாவது தலம்
திருநின்றியூர்
மூலவர் - மகாலட்சுமீசர் , மகாலட்சுமிபுரீஸ்வரர்
தலமரம் - விளாமரம் , வில்வம்
தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் , நீலப்பொய்கை
புராண பெயர் - திரிநின்றஊர், திருநின்றியூர்
தற்போதைய பெயர் - திருநின்றியூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்.
* மகாலட்சுமி வழிபட்ட தலம்
* பராசரர் , அகத்தியர் வழிபட்ட தலம்
* மாடக்கோயில்களில் ஒன்றான தலம்
* தலவிநாயகராக செல்வப் பிள்ளையார் தனிச்சந்நிதியில் , அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரை வழிபடவேண்டும் என்ற தகவல் கூறப்படுகிறது
* திரி அணைந்த தலம் என்பதால், "திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் "திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது.
* நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு.
* அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்
* சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது.
* பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் 'பரசுராமலிங்க'மாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் "ஜமதக்னீஸ்வரராக' சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர்.
* இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம்.
* கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார்.
* சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் திருக்காட்சி
* உயர்ந்த பாணத்துடனும் உச்சியில் குழியுடனும் மூலவர் கம்பீரமாக திருக்காட்சி
* அம்பாள் சந்நிதி பேரழகுடன்
* மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* சிவனாருக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது இத்தலத்தில் விசேஷம்.
* இந்திரன் , ஐராவதம் , காமதேனு வழிபட்ட தலம்
* ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்
* ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.
* தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக பரசுராமர் வழிபட்டு மன அமைதி பெற்ற தலம்
* ஜமதக்னி முனிவர் தான் செய்த செயலுக்கு வருந்தி சிவனாரை வணங்கி அருள் பெற்ற தலம் .
* மகாலட்சுமி சிவனாரை வழிபட்டு அருள் பெற்ற தலம். எனவே, இத்தலத்து சிவனார் 'மகாலட்சுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 04:00 - 07:30
தொடர்புக்கு
04364-320520 ,
94861 - 41430.
மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோயில் - சீர்காழி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ளது இந்த சிவத்தலம்
தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் , நீலப்பொய்கை
புராண பெயர் - திரிநின்றஊர், திருநின்றியூர்
தற்போதைய பெயர் - திருநின்றியூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்.
* மகாலட்சுமி வழிபட்ட தலம்
* பராசரர் , அகத்தியர் வழிபட்ட தலம்
* மாடக்கோயில்களில் ஒன்றான தலம்
* தலவிநாயகராக செல்வப் பிள்ளையார் தனிச்சந்நிதியில் , அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரை வழிபடவேண்டும் என்ற தகவல் கூறப்படுகிறது
* திரி அணைந்த தலம் என்பதால், "திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் "திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது.
* நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு.
* அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்
* சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது.
* பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் 'பரசுராமலிங்க'மாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் "ஜமதக்னீஸ்வரராக' சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர்.
* இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம்.
* கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார்.
* சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் திருக்காட்சி
* உயர்ந்த பாணத்துடனும் உச்சியில் குழியுடனும் மூலவர் கம்பீரமாக திருக்காட்சி
* அம்பாள் சந்நிதி பேரழகுடன்
* மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* சிவனாருக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது இத்தலத்தில் விசேஷம்.
* இந்திரன் , ஐராவதம் , காமதேனு வழிபட்ட தலம்
* ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்
* ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.
* தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக பரசுராமர் வழிபட்டு மன அமைதி பெற்ற தலம்
* ஜமதக்னி முனிவர் தான் செய்த செயலுக்கு வருந்தி சிவனாரை வணங்கி அருள் பெற்ற தலம் .
* மகாலட்சுமி சிவனாரை வழிபட்டு அருள் பெற்ற தலம். எனவே, இத்தலத்து சிவனார் 'மகாலட்சுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 04:00 - 07:30
தொடர்புக்கு
04364-320520 ,
94861 - 41430.
மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோயில் - சீர்காழி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ளது இந்த சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக