காவிரி வடகரை தலங்கள்
இருபதாவது தலம்
திருப்புன்கூர்
மூலவர் - சிவலோகநாதர்
அம்பாள் - சொக்கநாயகி ( சௌந்தரநாயகி )
தலமரம் - புங்கமரம்
தீர்த்தம் - இடபதீர்த்தம் என்கிற கணபதி தீர்த்தம் , தேவேந்திர தீர்த்தம்,
நந்தனார் தீர்த்தம்
புராண பெயர் - திருப்புன்கூர்
தற்போதைய பெயர் - திருப்புன்கூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர் , அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 20வது தலம்.
* இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது.
* மிகவும் பழமையான கோயில் இது.
* இராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.
* நந்தனார் வழிபடுவதற்காக சிவனார் நந்தியை சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம்
* கலிக்காமர் சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்
* விறன்மிண்டர் வழிபட்ட தலம்
* பிரம்மன் , இந்திரன் , அகத்தியர் , சந்திரன் , சூரியன் , அக்னி , பதஞ்சலி , வியாக்ரபாதர் , சப்தகன்னியர் , ராஜேந்திர சோழன் முதலானோர் வழிபட்ட தலம்
* தீர்த்தம் விநாயகர் உதவியுடன் நந்தனார் சீரமைத்தது
* நந்தனாரின் ஊரான ஆதனூர் இங்கிருந்து 5 கிமீ தொலைவில்
* குளம் வெட்டிய விநாயகர் சந்நிதி , நந்தனாருக்காக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.
* நந்தனார் கஞ்சி கலயம் மற்றும் மண்வெட்டியுடன் தனிசந்நிதியில்
* பெரிய நந்தி
* நால்வருடன் கலிக்காமரும்
* சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியாக தனிச்சிறப்புடன்
* நடராஜர் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பது
* நடராஜருக்கு தென்மேல் ஒரு உருவம் மணிமுழா முழக்குவது
* கோஷ்ட மூர்த்தங்கள் கலையழகுடன்
* மூலவர் மண்புற்று வடிவில் சுயம்புவாக சற்று குட்டையான பாணத்துடன் எப்போதும் குவளை சார்த்தியே திருக்காட்சி
* திங்கள்கிழமைகளில் அர்த்தஜாம பூஜையில் சிவனாருக்கு புனுகு சட்டம் சாற்றப்படுகிறது. அப்போது மட்டும் கவசமின்றி தரிசிக்கலாம்
* நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு
ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டிய தலம்
* இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் இங்கு தலை சாய்த்து இருப்பர்.
* வைகாசி விசாகம் - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும்.
* வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
தரிசன நேரம்
காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:30
தொடர்புக்கு
04364-279784 ,
94867 - 17634
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கிமீ பயணித்தால் ஆலயத்தின் வளைவை காணலாம் . அதனுள் நுழைந்து 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ.தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த சிவத்தலம்
இருபதாவது தலம்
திருப்புன்கூர்
மூலவர் - சிவலோகநாதர்
அம்பாள் - சொக்கநாயகி ( சௌந்தரநாயகி )
தலமரம் - புங்கமரம்
தீர்த்தம் - இடபதீர்த்தம் என்கிற கணபதி தீர்த்தம் , தேவேந்திர தீர்த்தம்,
நந்தனார் தீர்த்தம்
புராண பெயர் - திருப்புன்கூர்
தற்போதைய பெயர் - திருப்புன்கூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர் , அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 20வது தலம்.
* இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது.
* மிகவும் பழமையான கோயில் இது.
* இராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.
* நந்தனார் வழிபடுவதற்காக சிவனார் நந்தியை சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம்
* கலிக்காமர் சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்
* விறன்மிண்டர் வழிபட்ட தலம்
* பிரம்மன் , இந்திரன் , அகத்தியர் , சந்திரன் , சூரியன் , அக்னி , பதஞ்சலி , வியாக்ரபாதர் , சப்தகன்னியர் , ராஜேந்திர சோழன் முதலானோர் வழிபட்ட தலம்
* தீர்த்தம் விநாயகர் உதவியுடன் நந்தனார் சீரமைத்தது
* நந்தனாரின் ஊரான ஆதனூர் இங்கிருந்து 5 கிமீ தொலைவில்
* குளம் வெட்டிய விநாயகர் சந்நிதி , நந்தனாருக்காக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.
* நந்தனார் கஞ்சி கலயம் மற்றும் மண்வெட்டியுடன் தனிசந்நிதியில்
* பெரிய நந்தி
* நால்வருடன் கலிக்காமரும்
* சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியாக தனிச்சிறப்புடன்
* நடராஜர் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பது
* நடராஜருக்கு தென்மேல் ஒரு உருவம் மணிமுழா முழக்குவது
* கோஷ்ட மூர்த்தங்கள் கலையழகுடன்
* மூலவர் மண்புற்று வடிவில் சுயம்புவாக சற்று குட்டையான பாணத்துடன் எப்போதும் குவளை சார்த்தியே திருக்காட்சி
* திங்கள்கிழமைகளில் அர்த்தஜாம பூஜையில் சிவனாருக்கு புனுகு சட்டம் சாற்றப்படுகிறது. அப்போது மட்டும் கவசமின்றி தரிசிக்கலாம்
* நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு
ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டிய தலம்
* இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் இங்கு தலை சாய்த்து இருப்பர்.
* வைகாசி விசாகம் - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும்.
* வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
தரிசன நேரம்
காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:30
தொடர்புக்கு
04364-279784 ,
94867 - 17634
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கிமீ பயணித்தால் ஆலயத்தின் வளைவை காணலாம் . அதனுள் நுழைந்து 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ.தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக